Saturday 25 May 2013


T M S 
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ..
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் 




பாட்டாளிகளை பாட்டால் பரவசப்படுத்தி 
உழைப்போர் உள்ளத்திற்கு 
ஒத்தடம் கொடுத்த ஒப்பற்ற பாடகர் 

TM . சவுந்திரராஜன்

மறைவிற்கு  நமது அஞ்சலி..
---------------------------------------------------------------------------------
குழலினிது.. யாழினிது.. என்பர் 
TMS குரல் கேளாதோர்.. 
---------------------------------------------------------------------------------


1 comment:

  1. அருமையான பதிவு...காரைக்குடியில் கம்பன் கழகம்
    அதன் பெருமை மிளிர்கிறது
    விஜய் குடந்தை

    ReplyDelete