Tuesday 29 September 2015

வாழ்க... வளமுடன் 

இன்று 30/09/2015
பணி நிறைவு பெறும் 
NFTE  காரைக்குடி 
புறநகர்க்கிளையின்  தலைவர் 

உயரத்திலே அகத்தியர்..
அகத்திலே உயர்ந்தவர்..
பணியில்.. பண்பில்.. சீர்முகம் 
கொள்கையில்.. கொடியில் ஓர்முகம்...

தோழர். 
வீ . ஆறுமுகம் 

TTA அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
என்றும் ஏறுமுகமாக  விளங்க 
அன்புடன் வாழ்த்துகின்றோம்.
---------------------------------------------------------------------------------
பணி  நிறைவு பாராட்டு விழா  மற்றும் 
தோழர்.ஆறுமுகம் வழங்கும்  நன்றியுரைப்பு விழா 

04/10/2015 - ஞாயிறு - காலை 10 மணி - அமராவதி மகால் - காரைக்குடி. 
தோழர்களே... வருக...

2 comments:

  1. Praying god for healthy and peaceful retirement life.happy retirement life
    Regs
    Selvaganapathy

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete