Friday 28 September 2018

ஊதியமாற்றக் கூட்டம்

மூன்றாவது ஊதிய மாற்றக்கூட்டம் 
இன்று 28/09/2018 டெல்லியில் நடைபெற்றது. 
NE-4 மற்றும் NE–5 ஊதிய நிலைகளில் தேக்கநிலை வரும் வாய்ப்புள்ளதாக ஊழியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. 

எனவே கூடுதலாக ஒரு ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டு உச்சவரம்பு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.  நிர்வாகம் பரிசீலிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது. 

அடுத்த கூட்டம் 09/10/2018 அன்று நடைபெறும். 
ஊதிய நிலைகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் 
அடுத்த கூட்டத்தில் ALLOWANCE படிகள் மற்றும்
 இதர பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.

No comments:

Post a Comment