Sunday 6 January 2019


 வீரவணக்கம்

இராமநாதபுரம் பகுதியின்
தன்னலமற்ற தன்னிகரற்ற
தொழிற்சங்கத்தலைவர்
ஓய்வு பெற்ற அன்புத்தோழர்
S.சவுக்கத் அலி

அவர்கள்  நேற்று 06/01/2019  
உடல் நலக்குறைவால்
இயற்கை எய்தினார்.

நமது இதயங்கசிந்த
அஞ்சலியையும்
வீரவணக்கத்தையும்
உரித்தாக்குகின்றோம்…

1 comment:

  1. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete