Sunday 9 August 2020

பெரும்... பேரிழப்பு

காரைக்குடி மாவட்டத்தின் முன்னணித்தலைவர்
தோழர். சி.முருகன் 
அவர்கள்  கொரோனா என்னும்  கொடிய நோயால் பாதிக்கப்பட்டு  இன்று 10/08/2020 மதுரை  
அரசு மருத்துவமனையில் காலமானார். 
------------------------------------------------------
கரத்தாலும்.. கருத்தாலும்... உயர்ந்த மனிதர்…
கண்ணின் மணியாய் NFTE இயக்கத்தை வளர்த்தவர்… 
கலை இலக்கியத்தில் காலமெல்லாம் தடம் பதித்தவர்.. 
கடைநிலை ஒப்பந்த ஊழியர்களுக்காகப் பாடுபட்டவர்… 
கடைசி நாட்கள் வரையிலும் சேற்றில் உழைத்தவர்… 
கருத்த முருகன் என்று கனிவோடு அழைக்கப்பட்டவர்… 
கருத்த அய்யராக காரைக்குடியில் வாழ்ந்தவர்… 
காலமெல்லாம் பிறருக்காக உழைத்த… 
கண்ணியமிக்க தோழர் முருகனின் மறைவால்...
கண்ணீரில் கரைகிறது காரைக்குடி மாவட்டம்…

2 comments:

  1. ஆழ்ந்த இரங்கல் ...

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete