Tuesday 29 June 2021

நெஞ்சை அள்ளிய கிள்ளி நீடு வாழ்க...

 

நஞ்சையும்... புஞ்சையும்...

நிறைந்த தஞ்சையின்...

வாஞ்சைமிகு அடையாளம்...

தஞ்சை மாவட்டச்செயலர்..

தோழர் கிள்ளிவளவன்... அவர்கள்

30/06/2021 அன்று...

இலாக்காப் பணியில் இருந்து

பணிநிறைவு பெறுகின்றார்... 

ஒப்பந்த ஊழியரின் ஒளிவிளக்கு...

ஒப்பற்ற சங்கத்தின் மணிவிளக்கு...

மன்னையின் மைந்தன்...

செம்மண்ணின் தலைவன்....

துவளாத துன்பச்சுமைதாங்கி....

கொள்கை அகலாத அறந்தாங்கி... 

தோழர். கிள்ளிவளவன்

நீடுழி வாழ்க... நிறைந்து வாழ்க...

எளியோருக்காய் நித்தமும் வாழ்க.... 

அன்பு கொண்டு வாழ்த்தும்....

NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்.

No comments:

Post a Comment