Wednesday 29 May 2019


கவன ஈர்ப்பு தினம் 

N F T E 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

தமிழ்மாநிலச்சங்க அறைகூவலின்படி...
மாவட்டம் தழுவிய 
கவன ஈர்ப்பு தினம்

04/06/2019  - செவ்வாய்க்கிழமை – மதியம் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தொலைபேசி நிலையம் – பரமக்குடி
தொலைபேசி நிலையம் – சிவகங்கை
 --------------------------------------------------------
கோரிக்கைகள்

BSNL நிர்வாகமே...

  • சம்பளப்பிடித்தங்களை சரியான நேரத்தில் செலுத்து...
  • வங்கிகள் அபராதவட்டி விதிக்கும் செயலைத் தடுத்து நிறுத்து...
  • வருவாய் இல்லாத தொலைபேசி நிலையங்களை இழுத்து மூடு...
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட உரிய நிதி வழங்கு...


சென்னைக்கூட்டுறவு சங்க நிர்வாகமே...

  • வெள்ளனூர் நிலத்தைக் கொள்ளையடித்துக் கூறுபோடுவதை நிறுத்து...
  • கடன் கேட்டுக் காத்திருக்கும் உறுப்பினர்களுக்கு உடனடியாக கடன் வழங்கு...
  • இறந்து போன உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு  பணப்பலன்களை உடனடியாகப் பட்டுவாடா செய்...
  • ஓய்வு பெற்ற மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியவர்களின் கணக்குகளை முடித்து அவர்களுக்கு சேரவேண்டிய தொகையை உடனடியாகப் பட்டுவாடா செய்...

தோழர்களே...
கோபக்கைகளை உயர்த்துவீர்...
கோரிக்கைகளை முழங்குவீர்...

தோழமையுடன்...
NFTE மற்றும் NFTCW மாவட்டச்சங்கங்கள் - காரைக்குடி

No comments:

Post a Comment