Thursday 13 May 2021

ரமலான் நல்வாழ்த்துக்கள்...


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

என்றார் வள்ளுவப் பெருந்தகை...

பிணியற்ற மக்கள்...

குறையாத செல்வம்...

குன்றாத வேளாண்மை...

குறைவற்ற மகிழ்ச்சி...

கவலையற்ற காவல்... 

வள்ளுவன் சொன்ன எதுவுமே

இந்த தேசத்தில் இன்றில்லை.... 

இந்நிலை மாறட்டும்...

பாரத தேசம் உயரட்டும்....

சகோதரத்துவ நேசம் வளரட்டும்.... 

அனைவருக்கும்

புனித ரமலான்  நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment