Tuesday 18 May 2021

 அண்டரண்டப்பட்சி


ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் 

ராமானுஜ நாயக்கர் என்னும் கரிசல் இலக்கிய மேதை

கி. ராஜநாராயணன் 

17/05/2021 அன்று இயற்கை எய்தினார்.

தனது 98வது வயதில் அந்த அண்டரண்டப்பட்சி

உலகை விட்டுப் பறந்து சென்றது.

மழைக்காக கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத

மனிதர்களுக்காக இனி யார் கதை சொல்ல முடியும்...

தேனினும் இனிய அந்த கிராமத்து சொலவடைகளை

இனி யார் சொல்லித்தருவார்கள்?

துயரம் தாங்காமல்...

கரிசல் பூமி விரிசல் விட்டு நிற்கின்றது....

No comments:

Post a Comment