Tuesday 24 November 2020

 மாபெரும் மனிதப்போராட்டம்


30 கோடி தொழிலாளர்கள் பங்கு பெறும்

உலகின் மாபெரும் வேலை நிறுத்தம்

26/11/2020 நாளை இந்திய தேசத்தில் நடைபெறுகிறது.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்...

ஆனால்  இதயமற்ற அரசு இம்மியும் நகராது...

எத்தனை தடவை போராடினாலும்....

என்னதான் கத்தினாலும்...

செவிடன் காதில் ஊதிய சங்குதான்...

ஆனாலும்...

தொடர்ந்து போராடுவோம்...

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது...

அநீதி கண்டு வெகுண்டெழுந்து

ஆர்ப்பரித்துப் போராடாமல்

அநீதி களைய முடியாது...

தொழிலாளருக்கு... விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட

அநீதி களைய ஆர்ப்பரித்துப் போராடுவோம்...

அணி திரள்வீர் தோழர்களே...

1 comment: