Thursday 5 November 2020

 பொதுவேலை நிறுத்தம்

விவசாயிகள் விரோத...

தொழிலாளர் விரோத...

மக்கள் விரோத...

மத்திய அரசைக் கண்டித்து

நவம்பர்... 26

நாடு தழுவிய

பொதுவேலை நிறுத்தம்...

------------------------------------------

மத்திய அரசே...

வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் ரூ.7500/= வீதம் நிவாரணத் தொகை வழங்கு...

ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி... கோதுமை வழங்கு...

குறைந்தபட்சக்கூலி நாளொன்றுக்கு ரூ.600/=வழங்கு....

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில்  ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கு...

அந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்...

வங்கி, காப்பீடு, BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவதை நிறுத்து...

ரயில்வே , பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத்துறை  நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிடு...

அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் ஓய்வு வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெறு...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்...

பழைய ஓய்வூதிய திட்டப்படி அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு....

EPF உடன் இணைந்த  EPS-95 ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்து...

--------------------------------------------------------

தோழர்களே...

தொழிலாளர் விரோத.... விவசாயிகள் விரோத...

மக்கள் விரோத... ஜனநாயக விரோத...

மனிதநேய விரோத மத்திய அரசைக்கண்டித்து...

அணிதிரள்வோம்... களம் காண்போம்...

No comments:

Post a Comment