Saturday 22 February 2020


அறவழிப்போராட்டம் 

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓராண்டு காலமாக கூலியில்லை....
நிரந்தர ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளமில்லை...
பணியில் உள்ள ஊழியருக்கு GPF வழங்கப்படவில்லை....
கூட்டுறவுக்கடன் பிடித்தம் செலுத்தப்படவில்லை.....
4G சேவை இன்னும் துவக்கப்படவில்லை...
8500 கோடிக்கான கடன் பத்திரங்கள் வெளியிடப்படவில்லை...
முறையற்ற மாற்றல்கள் நிறுத்தப்படவில்லை...
விதி FR-17-A குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை....
இப்படியாக... இல்லை... இல்லை...
என்று சொல்லும் இழிநிலை...
இன்னும் தொடராமல் தடுத்திட...
 -----------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக
நாடு தழுவிய
உண்ணாவிரத

அறவழிப்போராட்டம்

24/02/2020 – திங்கள் – காலை 10 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை
 -----------------------------------
NFTE சங்க மதுரை, காரைக்குடி, விருதுநகர் தோழர்கள்
அனைவரும் மதுரையில் திரளாக... உணர்வாகக்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment