Wednesday 5 February 2020


ஆயுள் காப்பீடு... போராட்டம் வெல்க...

30 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள நாட்டின் மிகப்பெரும் 
மக்கள் நிறுவனமான LICயின் பங்குகளை விற்கவும்... 
தனியாருக்குத் தாரை வார்க்கவும் 
மத்திய அரசு எடுத்த முடிவினை எதிர்த்து LIC ஊழியர்கள் 
04/02/2020 அன்று நாடுதழுவிய அளவில் 
ஒருமணி நேர வெளிநடப்பு செய்து 
தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 
அடுத்த கட்டப்போராட்டம் விரைவில்
 அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். 

புத்தாக்கம் என்ற பெயரில் நமது நிறுவனத்தில்
 விருப்ப ஓய்வு அளிக்க அரசு எடுத்த முடிவை
 நமது சங்கங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொண்டதைப்போல் அல்லாமல் அரசு முடிவை எதிர்த்துப் போராடும் 
ஆயுள் காப்பீட்டு ஊழியர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.  
தோழர்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் 
LIC ஊழியர்கள் போராட்டங்களுக்கு தங்களது 
ஆதரவினை நல்கிடக் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment