Tuesday 1 September 2020

அ ஞ் ச லி... 

திரு. பிரணாப் முகர்ஜி
முன்னாள் குடியரசுத்தலைவர்

கல்லூரி ஆசிரியர்...
பத்திரிக்கையாளர்...
அரசியல்வாதி...
பொருளாதார நிபுணர்...
உலகவங்கி இயக்குநர் குழு உறுப்பினர்...
இந்திய வங்கிகள் பலவற்றின் உறுப்பினர்...
பாதுகாப்புத்துறை அமைச்சர்...
நிதியமைச்சர்...
அரசின் பல குழுக்களின் தலைவர்...
மக்களவைக் கட்சித் தலைவர்...
இந்திய தேசத்து  குடியரசுத்தலைவர்...
காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுமிகு தலைவர்...
பாரத ரத்னா விருது பெற்ற பெருமையாளர் ...

என எத்தனையோ பொறுப்புக்களைத்
தனது 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில்
செவ்வனே செய்து முடித்தாலும்...
இந்தியப்பிரதமர் என்ற பதவியில்
அமர இயலா ஆற்றாமைக்கு ஆட்பட்ட...

அறிஞர்... 
பொருளாதார மேதை... 
கண்ணியமிகு அரசியல்வாதி... மாற்றுக்கருத்துடையோரிடமும் 
மதிப்புடன் பழகிய..
RSS இடமும் அன்பு கொண்ட...
பன்முகத்தன்மை படைத்த...
திரு. பிரணாப் முகர்ஜி 
அவர்களின் மறைவிற்கு 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...
-------------------------------------------------------------
 அஞ்சலிக்கூட்டம்
01/09/2020 – செவ்வாய்மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம்தல்லாகுளம்மதுரை

No comments:

Post a Comment