Friday 25 September 2020

                     நில்லாமல் பாடிய நிலா..                           

S.P.BALASUBRAMANIAM.,

ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்

               

40 ஆண்டு காலம்...

40 ஆயிரம் பாடல்கள்...

15 ஆயிரம் கன்னடம்..

11 ஆயிரம் தமிழ்..

10 ஆயிரம் தெலுங்கு..

4 ஆயிரம் இந்தி மற்றும் இதர 12 மொழிகள்...

 

ஒரே நாடு... ஒரே மொழி....

என்ற விஷவிதை விதைக்கப்படும் 

இந்நாளில்... இந்நாட்டில்

என் இசைக்கு மொழியில்லை...

இனமில்லை.. நிறமில்லை... எல்லையில்லை...

என்று ஆயிரம் நிலவில் ஆரம்பித்து...

நில்லாமல் பாடிய நிறமில்லாத நிலா...

S.P. பாலசுப்பிரமணியன் மறைவிற்கு...

இதயம் கனத்த அஞ்சலி...

No comments:

Post a Comment