Monday 21 September 2020

 எதிர்ப்பு நாள்

முதலாளிகளுக்கு வணக்கம் செய்யும்...

தொழிலாளிகளுக்கு வஞ்சனை செய்யும்...

மத்திய அரசைக் கண்டித்து...

செப்டம்பர் 23

அனைத்து தொழிற்சங்கங்களின்

நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

 

மத்திய அரசே...

தொழிலாளர் வாழ்வை முடக்காதே...

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்காதே...

பொதுத்துறைகளை அழிக்காதே...

தேசத்தை நாசம் செய்யாதே...

 ----------------------------------------------------------------

23/09/2020 – புதன்கிழமை – காலை 10 மணி

தலைமை தபால் நிலையம் – மதுரை

ஐந்து விளக்கு – காரைக்குடி

அரண்மனை வாயில் – இராமநாதபுரம்

அரண்மனை வாயில் – சிவகங்கை

சந்தைப்பேட்டை – பரமக்குடி

----------------------------------------------------------------

தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்....

No comments:

Post a Comment