Thursday 1 October 2020

 ஏன் பிறந்தாய் மகானே... 

அக்டோபர் 2ல்...

எங்கள் தேசத்தில்...

ஏன் பிறந்தாய் மகானே....

விவசாயிகள் படும் வேதனையைப் பார்க்கவா?

தொழிலாளர் படும் துன்பங்களைக் கேட்கவா?

பெண்கள் படும் கொடுமைகளைப் பார்க்கவா?

மதம் பிடித்த மனிதர்களைக் காணவா?

வெறி பிடித்த வீணர்களைப் பார்க்கவா?


கொள்ளை போகும் தேசத்தைக் காணவா?

கொடுமை நிறைந்த காட்சிகளைப் பார்க்கவா?

எங்கள் தேசத்தில்...

ஏன் பிறந்தாய் மகானே?

 ------------------------------------------

அண்ணல் காந்தி பிறந்த தின விழா 

 02/10/2020 – வெள்ளி – காலை 9 மணி

தல்லாகுளம்  வாடிக்கையாளர் சேவை மையம் 

 மதுரை.

அண்ணல் காந்தி சிலைக்கு 

மாலை அணிவித்தல்

  ------------------------------------------

காலை 11 மணி

சிறப்பு சொற்பொழிவு

தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம்  

மனமகிழ் மன்றம் – மதுரை

ஏன் பிறந்தாய் மகானே? 

என்னும் தலைப்பில் சிறப்புரை

எழுத்தாளர் சந்திரகாந்தன்

மாநில உதவித்தலைவர் 

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்.

அண்ணல் புகழ் பாட...

அனைவரும் வருக...

No comments:

Post a Comment