Monday 30 March 2020

பணி நிறைவு வாழ்த்துக்கள்
-------------------------------
உலக ஊரடங்கு காலத்தில்…
காரைக்குடி மாவட்டத்தில்…
இன்று 31/03/2020 
பணி நிறைவு பெறும்..

திருக்குவளை பிறந்த…
அருமைத்தோழர்..
S.முருகானந்தம்
 TT/கீழசெவல்பட்டி 
அவர்களின் பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்…

No comments:

Post a Comment