Wednesday 2 October 2019

நான்மாடக் கூடலில்...
4G நான்காம் தலைமுறை...

மதுரையில் 4G துவக்கவிழா 
----------------------------------------------------------------------
03/10/2019 - வியாழன்  - காலை 10.30 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - மதுரை 
----------------------------------------------------------------------
தலைமை 
திருமதி. S.E .இராஜம் I.T.S., 
முதன்மைப் பொதுமேலாளர் - மதுரை வணிகப்பகுதி 
----------------------------------------------------------------------
முன்னிலை 
உயர்திரு. V. இராஜூ I.T.S.,
  தலைமைப் பொதுமேலாளர் - தமிழ்நாடு 
----------------------------------------------------------------------
துவக்கி வைப்பவர் 
எழுத்தாளர் - சாகித்ய அகாடமி விருதாளர் 
கீழடி மைந்தன் - முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் 
 அருமைத்தோழர். 
S. வெங்கடேசன்  M.P.,
நாடாளுமன்ற உறுப்பினர் - மதுரை 
----------------------------------------------------------------------
வருகை தரும் அனைவரையும் 
அன்போடு வரவேற்கும்...
NFTE - தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் - காரைக்குடி 

No comments:

Post a Comment