Tuesday 8 October 2019


இணைந்த... ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநிலச்சங்க அறைகூவலுக்கிணங்க...
10/10/2019 அன்று
தமிழகம் தழுவிய
கோரிக்கை ஆர்ப்பாட்டம்
 -------------------------------------
கோரிக்கைகள்
BSNL நிர்வாகமே...
நிரந்தர ஊழியர்களின் செப்டம்பர் மாதச்சம்பளத்தை 
உடனடியாக வழங்கிடு...

ஒப்பந்த ஊழியர்களின் பலமாதக் கூலியை
உடனடியாக பட்டுவாடா செய்...

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட
LIC, PLI, GPF வைப்பு நிதி, வங்கிக்கடன்,
கூட்டுறவு சங்கக்கடன் நிலுவைகளை
உடனடியாக செலுத்திடு...
 -------------------------------------
மதுரை – காரைக்குடி இணைந்த
கோரிக்கை ஆர்ப்பாட்டம்
10/10/2019 – வியாழன் – மதியம் 01.00 மணி
தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் – மதுரை
 -------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
K. நடராஜன் – மாநிலச்செயலர்
T. பரிமளம் – மாநில உதவித்தலைவர்
D. செந்தில் குமார் - மாநில உதவிச்செயலர்
G. சுபேதார் அலிகான் - மாநில அமைப்புச் செயலர்
S. சிவகுருநாதன் – மாவட்டத்தலைவர் மதுரை
B. லால்பகதூர்மாவட்டத்தலைவர் காரைக்குடி
G. இராஜேந்திரன் - மாவட்டச் செயலர் மதுரை
V. மாரி - மாவட்டச்செயலர்  காரைக்குடி 
 -------------------------------------
தோழர்களே… வாரீர்…

No comments:

Post a Comment