Thursday 23 January 2020

இ ர ங் க ல்

இராமநாதபுரம்  தொலைபேசி நிலையத்தில்
பணிபுரிந்த அருமைத்தோழர்.
P.சந்திரசேகரன் 
TT அவர்கள் 23/01/2020 அன்று 
உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

விருப்ப ஓய்வில் செல்ல சில நாட்களே உள்ள நிலையில் 
அவரது மறைவு அதிர்ச்சி அளித்துள்ளது
காரைக்குடி மாவட்டத்தில் விருப்ப ஓய்வுக்கு 
விண்ணப்பித்தவர்களில்  இது இரண்டாவது மரணமாகும்

தோழர். சந்திரசேகரன் அவர்கள் மறைந்த தோழர் சவுக்கத் அலி அவர்களுக்கு பக்கபலமாகச் செயல்பட்டவர்
காரைக்குடியில் NFTE தோழர்கள் எட்டுப்பேர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தோழர் சந்திரசேகரனும் ஒருவர்

சங்கத்திற்காக இழப்புகளை சந்தித்தவர்
அவரது மறைவிற்கு நமது மனம் கசிந்த 
இரங்கலை உரித்தாக்குகின்றோம்

No comments:

Post a Comment