Thursday 3 December 2020

 ஆழ்ந்த இரங்கல் 

காரைக்குடி மாவட்டத்தின் முன்னணித் தொழிற்சங்கத்தலைவர் 

தோழர்.பூபதி அவர்களின் துணைவியார் 

தோழியர். இராமலதா 

அவர்கள் இன்று 03/12/2020 திருச்சியில் 

உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். 

காதல் மணம் புரிந்த  இராமலதா – பூபதி இணையர் ஒரு எடுத்துக்காட்டான வாழ்வினை வாழ்ந்து காட்டியவர்கள். 

தோழியர் இராமலதா மிகுந்த அமைதியும் அன்பும்

 சங்கத்தில் பிடிப்பும் மிக்கவர். நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே 

விருப்ப ஓய்வில் பணிநிறைவு பெற்றவர். 

அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த 

இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment