Sunday 11 November 2018


மாவட்டச்செயற்குழு போராட்ட முடிவுகள்

13/11/2018 செவ்வாய்க்கிழமையன்று
இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி,
சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக
கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர் தோழியர்.முத்துமாரி அவர்களுக்கு எதிரான
வன்கொடுமைப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
பாதிக்கப்பட்ட பாவப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வழங்கக்கோரி   
27/11/2018 அன்று சிவகங்கைத் தொலைபேசி நிலையம் முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் 
மற்றும் மகளிர்நிலையக் காவல் நிலையத்தில்
ஊர்வலமாகச்சென்று மனு கொடுத்தல்..

தோழர்களே…. அணி திரள்வீர்…

No comments:

Post a Comment