Saturday 3 November 2018


அடி மேல் அடிப்போம்…

BSNL ஊழியர்களும் அதிகாரிகளும்
தொடர்ந்து குரல் கொடுத்தும்…
தொடர்ந்து போராடியும்…
மூன்றாவது ஊதியமாற்ற அமுலாக்கத்தில்
மாற்றங்கள் ஏதுமின்றி இருப்பதால்….
திட்டமிட்டபடி…
நவம்பர் 14 புதன்கிழமை அன்று…
பொதுத்துறைச்சிற்பி…
ஜவஹர்லால் நேரு பிறந்த நன்னாளில்…

மாவட்ட.. மாநில… தலைநகர்களில்…
அனைத்து அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் பங்கேற்கும்
மாபெரும் கோரிக்கைப் பேரணி…

அடிமேல் அடி அடித்தால்…
அம்மியும் நகரும்…
அடி மேல் அடி கொடுப்போம்…
அரசாங்க அம்மி நகர்ப்போம்…
அனைவரின் உரிமை காப்போம்….
அணி திரள்வீர் தோழர்களே…

No comments:

Post a Comment