Sunday 5 February 2017

நெல்லையில் NFTCL உதயம்
நெல்லையில் 05/02/2017 அன்று 
NFTCL ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் 
மாவட்ட அமைப்பு தோழர். பாபநாசம் அவர்களின்
தலைமையில் உணர்வோடு துவக்கி வைக்கப்பட்டது. 

தோழர்.ஆனந்தன் NFTCL மாநிலச்செயலர் சிறப்புரையாற்றினார். 
மூத்த தோழர்.அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார். 
தோழர்.சுபேதார் அலிகான், தோழர்.கணேசன்,
தோழர்.பாலகண்ணன், தோழர்.சண்முகம்,
தோழர்.கணபதிராமன் மற்றும் 
பல தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். 

ஒப்பந்த ஊழியர்களின் 
உரிமை காக்கும் போராட்டத்தில் 
நெல்லை மாவட்டம் முத்திரை பதிக்க 
நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment