Tuesday 25 July 2017

திறனுக்கேற்ற கூலி


ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும் என 
நமது NFTCL சங்கம் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் தொடுத்த வழக்கின் இறுதிக்கட்ட சமரசப்பேச்சுவார்த்தை நாளை 26/07/2017 நடைபெறுகின்றது. இதற்காக  குழு அமைக்கப்பட்டு 
குழுவின் முடிவுகள் நாளை DY.CLCயிடம் தெரிவிக்கப்படும். 

ஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம்
 நாளை கிடைக்கும் என நம்புவோம்.

No comments:

Post a Comment