Tuesday 31 October 2017

மூன்று நாள் முற்றுகைப்போர்…

மத்திய அரசின் தொழிலாளர் 
விரோதப் போக்கை கண்டித்து
நவம்பர் 9 10 11 தேதிகளில்…
தலைநகர் டெல்லியில்...

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி….
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்…

மூன்று நாள் முற்றுகைப்போர்…

உணர்வோடு பங்கு பெறுவோம்….
நம் உரிமைகளை மீட்டிடுவோம்….
வாரீர்... தோழர்களே...
 -----------------------------------------------------------------------------------
தோழர்கள் தங்குமிடம்
தோழர்கள் தங்குவதற்காக NFTE மத்திய சங்கம்
 கீழ்க்கண்ட தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளது. 
வெளியூர்த்தோழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அகில பாரத இந்து மகா சபா...
மந்திர் மார்க்….புது டெல்லி.

தங்குமிடம் புதுடெல்லி இரயில் நிலையத்தில் இருந்து 
ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
நவம்பர் 8 & 9 இரண்டு நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புக்கு : 011-23365138

No comments:

Post a Comment