Thursday 16 August 2018


அஞ்சலி


பாலைவனத்தில் ஓர் பசுமை…
முள்வெளியில் ஓர் புல்வெளி…
எட்டிமரத்தில் ஓர் இனியபலா..
தரிசுநிலத்தில் ஓர் தாமரை…
காவித் தலைவன்… ஆயினும்…
காவியத்தலைவன்…

முன்னாள் பிரதமர்..
அடல் பிஹாரி வாஜ்பாய்
அவர்களின் மறைவிற்கு…
சிறந்த தலைவருக்கு….
சிரம் தாழ்த்திய நமது அஞ்சலி

No comments:

Post a Comment