Monday 16 December 2019


ஒப்பந்த ஊழியர் சம்பளம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் 
என TMTCLU ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பாக
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 
சம்பளம் வழங்கிட நிர்வாகம் வழக்கம்போல் காலஅவகாசம் கேட்டது. 
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 02/01/2020க்குள் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் அதுபற்றிய விவரங்களுடன் அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் சட்டரீதியான
 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது. 
எனவே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

வழியற்று, வகையற்று இருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு 
நீதிமன்றம் மூலம் ஒரு வழி பிறக்கும் என்று நம்புவோம். 
TMTCLU மாநிலச்சங்கத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment