Wednesday 22 April 2020


ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிக்கரம்

ஓராண்டு காலமாக சம்பளம் இல்லாமல் வாடும் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வு கொரோனா காலத்தில் மேலும் மோசமாகி விட்டது
பல்வேறு நல்ல உள்ளங்கள் தமிழகம் முழுவதும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அந்த வரிசையில்....
மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்களுக்கு 22/03/2020 அன்று 
பாட்டாளி வர்க்கத்தலைவர் தோழர் லெனின் 
பிறந்த நாளில் ரூ.2500/- நிதியுதவி வழங்கப்பட்டது.

AIBSNLEA முன்னாள் மாவட்டச்செயலரும்...
மதுரை துணைப்பொதுமேலாளருமாகிய
அருமைத்தோழர்.அருணாச்சலம் DGM(TR) அவர்கள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
நிதியுதவி வழங்கிய மதுரைப் பொதுமேலாளர் அலுவலக 
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
நமது மனமார்ந்த நன்றிகள் பல.
நிதி திரட்டுவதில் முனைப்புடன் செயலாற்றிய
தோழர்.சுபேதார் அலிகான் அவர்களுக்கும் நமது நன்றிகள்...


No comments:

Post a Comment