Saturday 23 July 2016

வீ ரு... கொண்ட வேலூர் மாநாடு 
தேசக்கொடியும்... செங்கொடியும் சேர்ந்து பறக்கும் காட்சி...

அரங்கம் நிறைந்த அருமைக்காட்சி 

CPI மாநிலச்செயலர் தோழர்.முத்தரசன் வாழ்த்துரை வழங்கும் காட்சி 

தோழர்.பட்டாபிராமன்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில்...
திருமதி.ஹேமாபட்டாபிராமன் உரையாற்றும் காட்சி...
சிப்பாய்க்கலகம் பிறந்த 
வீரம் செறிந்த வேலூர் மண்ணிலே 
லட்சத்தின் தலைமையில்...
லட்சங்களின் செலவில்... 
ஆயிரங்களின் பங்கேற்பில்..  
தமிழ்  மாநில மாநாடு..
ஒன்றுபட்டு... உயர்வுற்று நடந்தேறியுள்ளது..

மாநிலத்தலைவர் தோழர்.காமராஜ் 
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் 
மாநிலப்பொருளர் தோழர்.சுப்பராயன் 
உள்ளிட்ட புதிய தலைமைக்கு நமது வாழ்த்துக்கள்...

கல்லூரியும் பள்ளியும் திறந்து
கடன் பட்ட வேளையிலும்...
வைப்புநிதி வராமல்.. 
வறண்டுபோன நிலையிலும்..
வெள்ளமென கரைபுரண்டு 
வேலூர் வந்த தோழர்களுக்கு 
இயக்கத்தின் விழுதுகளுக்கு...
நமது வாழ்த்துக்கள்...  

1 comment:

  1. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன் நயம் செய்து விடல்.

    இன்னா செய்தாரை ஒறுத்தல்= தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது; அவர் நாண நனனயம் செய்து விடல்= அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

    ReplyDelete