Sunday 4 February 2018

விதிப்படி வேலை தொடர்கிறது…

செல்கோபுரம் துணை நிறுவனம் அமைப்பதை எதிர்த்து…
ஊதியமாற்றம் மறுப்பதை எதிர்த்து…
நாடு முழுக்க லட்சக்கணக்கான ஊழியர்கள்
வேலை நிறுத்தம் செய்தும்…
அகிம்சை வழியில் போராடியும்…
கண்டு கொள்ளாத அரசைக் கண்டித்து..
காலவரையற்ற விதிப்படி வேலை போராட்டம்
காலவரையற்றுத் தொடர்கிறது…
களம் காண்போம்…. நலம் காப்போம்….

No comments:

Post a Comment