Friday 29 June 2018

பணி நிறைவு நல்வாழ்த்துக்கள்

30/06/2018 அன்று  
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும்...

 அன்றைய போராளி
ஆற்றல் மிகு உழைப்பாளி 
தோழியர். தேன்மொழி முருகேசன் CAO
 -----------------------------------------------------------------------------------
கொள்கையில் சிவந்தவன்….
கோஷத்தில் சிறந்தவன்
P. மகாலிங்கம் OS – காரைக்குடி
  -----------------------------------------------------------------------------------

நல்லவருக்கு நல்லவன்
நாலும் அறிந்த வல்லவன்
C.மோகன் TTஆத்தங்குடி
  -----------------------------------------------------------------------------------

எதிலும் துணிந்தவன்….
நெஞ்சம் நிமிர்ந்தவன்
I.ஞானம் TT தேவகோட்டை
  -----------------------------------------------------------------------------------

அயராது உழைத்தவன்….
அமைதியாய் நிலைத்தவன்
R. கனகராஜன் TT காரைக்குடி

 ஆகிய அன்புத்தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சீரோடும்…. சிறப்போடும்… வளமோடும்… நலமோடும்
 விளங்க வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment