Sunday 6 January 2019


கண்ணீர் அஞ்சலி

அருமைத்தோழர்..
G.பாலசுப்பிரமணியன்
CAO காரைக்குடி அவர்கள்
மாரடைப்பு காரணமாக
06/01/2019 ஞாயிறு
மாலை மரணமடைந்தார்.

நமது ஆழ்ந்த துயரத்தை 
உரித்தாக்குகின்றோம்.

 தோழர்.பாலு அவர்கள் ஆழ்ந்த
அறிவும் தெளிவும் உடையவர்.
நமது மாவட்டத்தில் பல தோழர்களைக்
கணக்கு அதிகாரியாக உருவாக்கியதில்
அவரது பங்கு மறக்க இயலாதது.

நல்லடக்கம் 07/01/2019 திங்கள்கிழமை
மதியம் 3 மணிக்கு மேல் நடைபெறும்.

No comments:

Post a Comment