Thursday 17 January 2019


தோழர்.ஜீவா வீரவணக்கப் பெருநாள்
தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம்
"சமூகமே எந்திரி" மாத இதழ் குழுமம்
இணைந்து நடத்தும்…

தோழர்.ஜீவா வீரவணக்கப் பெருநாள்
18/01/2019 – வெள்ளிக்கிழமை – காலை 09.00 மணி
இராமசாமி தமிழ்க்கல்லூரி – காரைக்குடி
 ----------------------------------------------------------
தலைமை : தோழர். வெ.மாரி
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற
சிவகங்கை மாவட்டத்தலைவர்
  ----------------------------------------------------------
பங்கேற்பு
தாளாளர்  தோழர். வீரப்பன்
கவிஞர். ஜோல்னா ஜவஹர்
எழுத்தாளர் சந்திரமோகன்
முனைவர். பழனி இராகுலதாசன் 


நீட் எதிர்ப்பு போராளி 
தோழியர்.சபரிமாலா

எழுத்துச்சாரதி 
தோழர்.ஜீவபாரதி

மற்றும் தோழர்கள்… 
தோழர்களே வருக….

No comments:

Post a Comment