Wednesday 20 February 2019


தொடர்ந்து செல்… துணிந்து செல்… 

நாடு முழுவதும் நமது மூன்று நாள் வேலைநிறுத்தம்
மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
உணர்வோடு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்….

கண்ணிருந்தும் குருடாய்.. காதிருந்தும் செவிடாய்..
DOT அதிகாரிகளும்… இலாக்கா அமைச்சரும்…
சற்றும் கூட சட்டை செய்யாது மவுனம் காத்து நின்றனர்.

எனவே இன்று 20/02/2019 கூடிய 
AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு கீழ்க்கண்ட முடிவுகளை 
அடுத்த கட்ட நடவடிக்கைகளாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
 ---------------------------------------------------------------------------------------
அடுத்த கட்ட நடவடிக்கைகள்

06/03/2019 அன்று பிரதமர் அலுவலகம் 
நோக்கி மாபெரும் பேரணி..

28/02/2019க்குள் அனைத்து MPக்களையும் 
சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

பிரதமர் மற்றும் இலாக்கா அமைச்சருக்கு 
TWITTER மூலம் கோரிக்கை விடுத்தல்..

இலாக்கா அமைச்சரை விரைவில் 
சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தல்...
  -------------------------------------------------------------------------------------
தோழர்களே…
அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம்…
நமது நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்…

No comments:

Post a Comment