Saturday 13 April 2019

ஏ ப் ர ல்  - 14
அண்ணல் அம்பேத்கார்
அ வ தா ர தி ன ம்

போலியான வாக்குறுதிகள்…
பொய்யான பசப்பு வார்த்தைகள்…
மக்களை மடமையாக்கும் பிரச்சாரங்கள்…
இவற்றையெல்லாம் விட மக்களின் அறியாமை…
இவையே அரசியல்வாதியின் மூலதனங்கள்…
அறியாமையில் இருந்து விடுதலை பெற்றால்தான்…
அரசியல்வாதிகளிடம் இருந்து நாம் விடுதலை பெறமுடியும்…
---------------------------------------------------------------------------------------
- அண்ணல் அம்பேத்கார் -
 --------------------------------------------------------------------------------------
அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்தல்…
14/04/2019 – ஞாயிறு காலை 07 மணி – காரைக்குடி.
தோழர்களே வருக….

No comments:

Post a Comment