Friday 19 July 2019


வா ழ் த் து க் க ள் 
விஜயவாடா நகரில் நடைபெற்ற 
AIBSNLEA அதிகாரிகள் சங்க அகில இந்திய மாநாட்டில் 
AIBSNLEA  பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
அருமைத்தோழர்  S. சிவக்குமார் 
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

 அயராத உழைப்பும்... 
ஆற்றல் மிக்க ஆளுமையும்... 
இனிய தோழமையுணர்வும் கொண்ட
அன்புத்தோழர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் 
AIBSNLEA  வெற்றி நடைபோட வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment