Friday 19 September 2014

பாரதி திருநாள்
சிறப்புக்கூட்டம்

20/09/2014 - சனிக்கிழமை
மாலை 5 மணி
BSNL பொதுமேலாளர் அலுவலகம்
காரைக்குடி.

பாரதி புகழ் பாடுவோர்..

சிறப்பு மிகு இசையில்...
தோழியர்.கரு.லதா

சீர் மிகு கவிதையில்.... 
தோழர்கள்..

ந.சிதம்பரம்...              நாளெல்லாம்  வினை செய்
கா. தமிழ்மாறன்...    கொடுமையை எதிர்த்து நில்
சி. முருகன்...             எண்ணுவது உயர்வு
வெ.மாரி...                  முனையிலே முகத்து நில்

சிந்தனை வளர் உரையில்...

முனைவர் - பேராசிரியர்
பழனி இராகுலதாசன்

நல்லாசிரியர்  - தோழியர்
இரா. வனிதா

நாவலாசிரியர் - தோழர்
பொன்னீலன்

நிறைவில்...
தோழர். க. சுபேதார் அலி கான்

மனிதம் போற்றிய.. 
பாரதி போற்றுவோம்...

சிறியன...சிந்தியாரே...
சீரியலை...  சிந்தியாரே..
வருக.. வருக..
 

No comments:

Post a Comment