Monday 29 September 2014

வாழ்க... பல்லாண்டு..

இன்று 30/09/2014 
பணி நிறைவு பெறும் 
NFTE பேரியக்கத்தின் 
முனை மழுங்கா 
முன்னாள் போர்வாள்..
AIBSNLEA இயக்கத்தின் 
இந்நாள் கூர்வாள்...
அடிமட்ட ஊழியர்களின் 
அன்புக்கும் நேசத்திற்கும் 
பாத்திரமான 

அன்புத்தோழர்
N. வீரபாண்டியன் 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்கிட 
வாழ்த்துகின்றோம்..

இலாக்காப் பணி என்னும் 
தளை நீங்கிய தோழனே..
தளை பட்ட மக்களின் 
தலை நிமிர்ந்திட...
தானைத்தலைவன் 
ஜெகன் வழியில்..
உழைத்திடு...
நானிலம்  போற்றிட 
இன்னும் 
நாற்பது ஆண்டுகள் 
வாழ்ந்திடு...

No comments:

Post a Comment