Monday 22 September 2014

J A C
அனைத்து சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
நீண்ட நாட்கள் 
தேங்கிக்கிடக்கும் 
BSNL ஊழியர்களின் 
நியாயமான 
30 அம்சக்கோரிக்கைகளை 
உடனடியாக  தீர்க்கக்கோரி 

தலைநகர் டெல்லி 
மாநிலத்தலைநகரங்கள் 
மற்றும்  
மாவட்டத் தலைநகர்களில் 

நாடு தழுவிய 
தர்ணா 

23/09/2014 - செவ்வாய்க்கிழமை 
காலை 10 மணி.
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

நியாயமான கோரிக்கைகளை... 
நியாயமற்ற முறையில்... 
நீண்ட நாட்களாக 
நிராகரித்து வரும்...

நிர்வாகத்தின்.. 
செவிப்பறை கிழிக்க..
தோழர்களே.. வாரீர்...

தோழமையுடன்  அழைக்கும்..
NFTE  - BSNLEU 
மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி.

No comments:

Post a Comment