Friday 26 February 2016

வாழ்க..  வளமுடன்.. நலமுடன்.. 
காரைக்குடி துணைப்பொதுமேலாளர் (நிதி)
 திரு. N.சந்திரசேகரன் அவர்களுக்கு
நமது மூத்த தோழர்.முருகன் அவர்கள்
பொன்னாடை போர்த்தும் காட்சி...
உடன் பொதுமேலாளர் திரு..இராஜு  அவர்கள்  
29/02/2016 அன்று பணி நிறைவு பெறும் 
காரைக்குடி மாவட்ட மண்ணின் மைந்தர்..
வங்கக்கடலோரம் பிறந்த அமைதிக்கடல்.. 
அடக்கத்தின் அடையாளம்...
நேர்மையின் சின்னம் 
திரு.N.சந்திரசேகரன் 
துணைப்பொது மேலாளர் (நிதி)

சிவகங்கையின் சீர்மிகு தோழர்.
தந்தி காத்த தளபதி 
P.பன்னீர்செல்வம்
SR.TOA 
ஆகியோரது பணி நிறைவுக்காலம் 
சிறப்புடனும் அமைதியுடனும் 
விளங்க வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment