Wednesday 6 December 2017

கோரிக்கை மனு
இன்று 06/12/2017 இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் 
திரு.அன்வர்ராஜா அவர்களிடம் BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

 திரு.அன்வர்ராஜா அவர்கள் மதுரையில் இருந்து சென்னைக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவிருந்த நிலையிலும் இராமநாதபுரம் வந்து நமது கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு
 உடனடியாக சென்னை புறப்பட்டார். 

நமது கோரிக்கையை நிச்சயம் நாடாளுமன்றத்தில் 
எதிரொலிப்பதாக உறுதி கூறினார். அவருக்கு
 நமது நன்றியை உரித்தாக்குகின்றோம். 

அவரது சம்பந்தியும் நமது சங்கத்தின் மூத்த தோழருமான அப்துல்மூமின் அவர்கள் திரு.அன்வர்ராஜாவுடனான சந்திப்பிற்கு 
உதவி புரிந்தார். கோரிக்கை மனு NFTE மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர்… BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் ஆகியோர் தலைமையில் AIBSNLEA மற்றும் SNEA தோழர்கள் பங்களிப்போடு நாடாளுமன்ற உறுப்பினரிடம் அளிக்கப்பட்டது. 
கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment