Friday 28 March 2014

T M T C L U 
தமிழகத்தொலைத்தொடர்பு 

ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்.


தமிழ் மாநில சிறப்பு மாநாடு
30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

பங்கேற்போர் : தோழர்கள் 

TM. மூர்த்தி - AITUC 
S.குணசேகரன் - MLA 
மீனாள் சேதுராமன் - AITUC 
PL. இராமச்சந்திரன் - AITUC 
R.பட்டாபிராமன் NFTE 
K. சேது - NFTE 
S.தமிழ்மணி -TMTCLU 
ஆர்.கே - TMTCLU 

மற்றும் தோழர்களும்.. தலைவர்களும்...

கூலித்தொழிலாளியே கூடிடு..
போலிகளைப் புறந்தள்ளிடு..
உன்...
வேதனைச்சுமைகள் இறங்கிட .
வேண்டிய உரிமைகள் வென்றிட...
காரைக்குடியில் கரம் உயர்த்திடு..

No comments:

Post a Comment