Thursday 14 August 2014


சகிப்பைச்  சொல்லும் காவி 
சமாதானம் சொல்லும் வெண்மை 
சகோதரத்துவம் சொல்லும் பச்சை 
சங்கம் சரணம் சொல்லும் சக்கரம் 

பாரத நாட்டு மணிக்கொடியே..
பட்டொளி வீசிப்பறந்திடு..
பாட்டாளிகள் உயர்ந்திடப் பறந்திடு..

ஏற்றுவோர் எவராயினும் 
எளியோர் வாழ்வு 
ஏற்றம் பெறப்பறந்திடு ..

நொந்தே போயினும்.. 
வெந்தே மாயினும்.. 
உவந்து சொல்வோம்.. 

வந்தே மாதரம்.. 

அனைவருக்கும் 
விடுதலைத்திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment