Saturday 9 August 2014

அஞ்சலி

பொழுதெல்லாம் 
பொதுவுடைமைக் கொள்கைக்காக, 
பொதுமக்கள் நலனுக்காக பாடுபட்ட 
இந்தியப்பொதுவுடமை இயக்கத்தின் 
தூத்துக்குடி  மாவட்டச்செயலர் 

தோழர்.மோகன்ராஜ் 
அவர்களின் மறைவிற்கு 
நமது அஞ்சலியை 
உரித்தாக்குகின்றோம்.

அவரது மறைவையொட்டி 
இன்று 9/08/2014
காரைக்குடியில்   நடைபெறவிருந்த
தோழர். KTK அவர்களின் 
நூற்றாண்டு விழா 
19/08/2014 அன்று 
ள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment