Sunday 31 August 2014

பணி நிறைவு வாழ்த்துக்கள் 
தனிமரமாய் நின்று 
தம்பி தங்கைகளுக்கு 
நிழல் தந்து 
ஏழுலகில் எங்கு 
சங்கக்கூட்டம் நடந்தாலும் 
நடந்தே வந்து சங்கமித்து.... 
எழுத்தர்களும் வேலை செய்ய மறுத்த.. 
வாடிக்கையாளர் சேவை மையத்தில்.. 
அடிமட்டத் தொழிலாளியாய் இருந்தாலும் 
அலுக்காமல் பணி செய்து....

இன்று 31/08/2014 
பணி நிறைவு பெறும் 
பரமக்குடித்தோழர் 
S.வெங்கிடு  
TM அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புற..
அன்புடன் வாழ்த்துகின்றோம்..

No comments:

Post a Comment