Friday 14 November 2014

இரங்கல் 

நமது மாநிலச்செயலர் 
அன்புத்தோழர். பட்டாபி 
அவர்களின் 
அருமைத்தாயார்  

இரா. மங்களம் அம்மாள் 
அவர்கள்  14/11/2014 அன்று 
 இயற்கை எய்தினார். 

நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

நல்லடக்கம் 
15/11/2014 சனிக்கிழமை 
காலை 9 மணிக்கு மேல் 
காரைக்காலில் நடைபெறும்.

No comments:

Post a Comment