Friday 7 November 2014

கமல் 
ஆறிலிருந்து 
அறுபது வரை 
நான் 
பரமக்குடியின் பாலகன்...
கோடம்பாக்கத்தின் கோமகன்..

வற்றிய...
வைகையில் பிறந்தான்...
கலையில்... வற்றாத..
கங்கையாய் பொங்கினான்...

திரவியம் தேடிட ..
திரை என்னும் கடலோடினான்..

திரையிலே நடிப்பவன்..
திரைக்குப் பின்னால் 
நடிக்கத்தெரியாதவன்..

களத்தூரிலே.. கால் பதித்தான்...
ஹாலிவுட்டிலும் தடம் பதித்தான்... 

காதலில் இளவரசன்...
கலையில் பேரரசன்..
மக்களின் கலைஞன்...
எங்கள்.. 
மண்ணின் மைந்தன்..

கமல் வாழ்க..
அவன் புகழ் வாழ்க...

No comments:

Post a Comment