Saturday 1 November 2014

புத்தகத்திருவிழா 
நவம்பர் மாத நவராத்திரி....
நவம்பர் 1 முதல் 9 வரை 
NSMVPS  மேல்நிலைப்பள்ளி 
தேவகோட்டை 
அரங்கு நிறை அழியா செல்வங்கள்...
ஆன்றோர்கள் சிந்தனையுரை...
இன்னிசை நிகழ்ச்சிகள்.. 

நவ மாலைகள்...
நாள்தோறும்...மாலை 5 மணி முதல்
சிந்தை நிறைக்கும் செவிக்குணவு....

நவம்பர் 1 - சனி
நல்லி குப்புசாமி செட்டியார்..
தவத்திரு. குன்றக்குடி அடிகளார்...

நவம்பர் 2 - ஞாயிறு 
முனைவர். கணேசன்
மேனாள் அமைச்சர். வைகைச்செல்வன் 

நவம்பர் 3 - திங்கள் 
பேராசிரியர். பழனி இராகுலதாசன் 
முனைவர். சுந்தர ஆவுடையப்பன் 

நவம்பர் 4 - செவ்வாய் 
மனிதத்தேனீ  சொக்கலிங்கம் 
முனைவர். இராஜாராம் 

நவம்பர் 5 - புதன் 
முனைவர். பசும்பொன் 
தோழர். ஸ்டாலின் குணசேகரன் 

நவம்பர் 6 - வியாழன் 
முனைவர். செந்தில் வேல்முருகன் 
பேராசிரியர். அப்துல்காதர் 

நவம்பர் 7 - வெள்ளி 
செல்வி. ஷர்மிளாதேவி 
நாவுக்கரசி இளம்பிறை மணிமாறன் 

நவம்பர் 8 - சனி 
காவல்கோட்டம். வெங்கடேசன் 
முனைவர். தா.கு. சுப்பிரமணியன் 

நவம்பர் 9 - ஞாயிறு 
நீதியரசர். அரு.லெட்சுமணன் 
அருள்திரு. சூசைமாணிக்கம் 
முனைவர். சபா.அருணாச்சலம் 
வரலொட்டி ரங்கசாமி 
ஜோ மல்லூரி 

புத்தகங்கள் 
இருளில் கைவிளக்குகள்..
காலத்தின் கலங்கரை விளக்கங்கள்..

உண்ண உணவு...
உடுக்க  உடை...
படுக்க வசிப்பிடம்.. 
படிக்க புத்தகங்கள்..

புத்தகங்களை...  
நேசிப்போம்... வாசிப்போம்... சுவாசிப்போம்...
வாரீர்... தோழர்களே...

No comments:

Post a Comment